நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-28.05.2024
கவி இலக்கம்-267
“வேள்வி”
——————
வேள்வியில் வீழ்வது வீரமும் புகழும்
வேள்வியில் நேர்த்தியில் கிடாய் பலியாகும்
மண்ணை காக்க மாவீர்ர் வேள்வியில் அழிவாகும்
விடுதலை வேள்வியில்
தொலைந்தவர் பலராம்
சுற்றி இருந்து பிராமணர்கள் வேள்வி
அதி பெரும் பலமானது
சமூகத்தார் தீ எரித்து மிதித்து
நேர்த்தியை முடித்து வேள்விகள் முடித்து கொள்வது
விந்தை வளரும் வேள்வி ஓங்கி உயரும்
ஜெயா நடேசன்
ஜேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan