26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
முன்னொருகாலம்
முனிவர்கள் அரசர்
மூட்டினர் யாகம்
வேள்வி ஓமம்
புகை கக்க
அப் புகை
நாட்டு மக்கட கு
நலன்களை செயதது
வேள்விக்கு பலி கொடித்தல்
அக்கால வழக்கம்
நாகரீகம் வளர
பலி மிருகங்களை
தானம் கொடுத்தல்
நிகழவென ஆனது
அதர்வ வேதம்
பலியிடல்
பெல்லி,சூனியம்
எல்லாம் ஏற்றது
காபால சமயம்
காவல்தெய்வம்
வைரவருக்கு
பூசை பலியை
வேள்வியாய்
வகுத்தது
கொன்ற பாவம்
தின்னால் தீரும்
என்பது உலகம்
ஏற்றதும் ஒரு சமயம்
மாட்டை வழுத்தி
மடக்கி ஒதி
அறுத்து உண் என்னும்
இன்னொரு சமயம்
அவரவர் சமயம்
அவரவர் பக்தி
இடையில் நுழைவது
என்ன நியாயம்?
சிவரஞ்சினி கலைச்செல்வி

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...