12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
சிவரஞ்சினி கலைச்செல்வன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வேள்வி
முன்னொருகாலம்
முனிவர்கள் அரசர்
மூட்டினர் யாகம்
வேள்வி ஓமம்
புகை கக்க
அப் புகை
நாட்டு மக்கட கு
நலன்களை செயதது
வேள்விக்கு பலி கொடித்தல்
அக்கால வழக்கம்
நாகரீகம் வளர
பலி மிருகங்களை
தானம் கொடுத்தல்
நிகழவென ஆனது
அதர்வ வேதம்
பலியிடல்
பெல்லி,சூனியம்
எல்லாம் ஏற்றது
காபால சமயம்
காவல்தெய்வம்
வைரவருக்கு
பூசை பலியை
வேள்வியாய்
வகுத்தது
கொன்ற பாவம்
தின்னால் தீரும்
என்பது உலகம்
ஏற்றதும் ஒரு சமயம்
மாட்டை வழுத்தி
மடக்கி ஒதி
அறுத்து உண் என்னும்
இன்னொரு சமயம்
அவரவர் சமயம்
அவரவர் பக்தி
இடையில் நுழைவது
என்ன நியாயம்?
சிவரஞ்சினி கலைச்செல்வி
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...