12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
எல்லாளன்
அந்த நாளில்
அதிக சனிகளில்
எங்கள் ஊரில் எத்தனை வேள்விகள்
ஆடு கோழிகள்
அவரவர் நேர்த்தி
பீடைகள் விலக
பெரு விஷ யந்து
வீடடையாமல் விலக
வேண்டி ,என்றெலாம்
நேர்த்தி
கருகம்பனை எம் அருகு ஊர் ஆலயம்
கெளணாவத்தை
வைரவர்
வேள்வி நினைவு
இன்றும் மனதில்
ஆயிரம் ஆயிரம்
ஆட்டுக் கடாக்கள்
மூவிரண்டாயிரம்
கோழி சேவல்கள்
எல்லாம் பலியாம்
இன்றும் தொடராய்
ஊரே திரளும்
உச்சாகமாக
கன்னர் கடாத்தான்
கண்ணை உறுத்தும்
பென்னம் பெரிய
மாட்டின் அளவு
என்னே அழகு
ஊர்வலமாக
வீட்டில் இருந்து
வீதி உலாவாய்
கூட்டி வருவர்
கோலாகலமாய்
உயிர் வதை என்பர்
ஒரு சில பேர்கள்
ஆயினும் ஊரில்
அதுவே தொடராய்…
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...