29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
வியாழன் கவிதை நேரம்-30.05.2024 கவி இலக்கம்-1882 விஞ்ஞானம் ————— விந்தை மிகு உலக
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-30.05.2024
கவி இலக்கம்-1882
விஞ்ஞானம்
—————
விந்தை மிகு உலகினிலே
வீராப்பாய் நாம் உயர்ந்திட
பகுத்தறிவினை பக்குவமாய் வளர்த்திட
விஞ்ஞான அறிவே இரு கண்மணிகளாகும்
விஞ்ஞானத்தை மனிதன் அதிகம் நேசிக்கிறான்
இயற்கையோடு சேர்ந்து பயணிக்கிறான்
தேடல் என்ற உணர்வினால் அலைகிறான்
தினமும் தேடலாக்கிய விஞ்ஞானம்
இன்று கனவாகி போய் விடுகின்றது
எண்ணில்லாத இயற்கை அழிவுகள்
கண்டு பிடிப்புக்கள் கலந்திட்ட உலகில்
காலத்தை சுருக்கி கடிதென இயங்கிலும்
உயிர்கொல்லி நோய்க்கு தீர்வு இல்லையே
மக்களிடையே ஏக்கம் பயம் அமைதியின்மை கூடவே
தொண்டுகள் மூலம் பலதுமாக செய்தும்
ஆய்வில் மருத்துவர்களும் தொடரும் ஆராய்ச்சியில்
விஞ்ஞானம் தோற்ற நிலையில் கேள்விக்குறியாகுதே

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...