பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவாஜினி சிறீதரன்

சந்த கவி இலக்கம்_150

“பெண்ணே”

பெண்ணே என் கண்ணே
கண் மணியே முத்தே
மரகதமே மாணிக்கமே
மாதவம் செய்து பெத்த என் சொத்தே!

பொறுமையை போர்வையால்
போத்தாய்
பொன்னான நேரத்தை
பொன்போல் எடுத்தாய்
வெற்றிக்கு உளைத்து வெற்றி கண்டாய்!

பெண்ணெய் கண்டால்
பேயும் இரங்கும்
பேரன்பு காட்டி புன்சிரிப்புடன் அரவணைக்கும்
பேராற்றல் கொண்டவளே!
பின் தூங்கி
முன் எழுவாள்
முதுகு வலித்தாலும்
முட்டி மோதி
முன்னோக்கி
ஓடுவாள்!

உன் பசி மறந்து
எம்பசி தீர்த்தாய்
நீ உறங்காமல்
எம்மை உறங்க வைத்தாய்
சுற்றும் உலகத்தில்
சுற்றும் தாய்
உனக்கு ஈடு
இணை ஏது பெண்ணே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
03.06.24

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading