பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

பாமுகமே வாழி

சிவாஜினி சிறிதரன்

லண்டன் தமிழ் வானொலியே காற்றாகி வந்தாய்
கடலாகி வந்தாய்
காதோரம் செய்தி சொன்னாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய் !

மழலையையும் இளையவரையும்
பெற்றவர் உற்றவர்
எம்மையும்
தொழில் நுட்பகருவியை
கையாழவும் மெய்யாழவும் செய்தாய்

மாமுகமாய் பரிணமித்தாய்
பரிமாண வளர்ச்சி கண்டாய்
ஆளிவ்லா விமானமாக
ஆடலும் பாடலும்
போடுகின்றாய்
இணைய வலைத்தளமாய் இயங்குகின்றாய்

நீ வாழி
உன் புகழ்வாழி
உன்னை மிஞ்ச யாரும்
இல்லை
உனக்கு இணை ஏதும் இல்லை

நதிபோல் ஓடுகின்றாய்
நாணல் புல்போல் தயக்கமும் காட்டாய்
துணைவி தூணாக
நின்று உயர்ந்தவன்.நீ
தத்துவ ஞானி
நித்தியசீலி
சிரித்தபடி அணைப்பவளும் நீ

நீ நீடுடி வாழ்க
நித்தமும் நின்புகழ் ஓங்க
நீ வாழி நின்புகழ்வாழி

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
15.06.24

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading