நான் வளர்க்கும் நாய்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல24
தலைப்பு = நான் வளர்க்கும் நாய்

எனது நாயின் பெயர்
ரமணி

நாய் நன்றியுல்ல மிருகமாகும்

வைரவரின் வாகனம் நாயாகும்

ஆகையால் இது வீட்டை
காவல் காக்கும் தெய்வமாகும்

எனது நாய் நான்
எங்கு சென்றாலும் என் பின்னே வரும்

இது என் வீட்டிற்கு
வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன

இது மிகவும் நல்ல நாயாகும்

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading