18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
நாளை என்ன நடக்கும்
கெங்கா ஸ்ரான்லி
மண்ணிலே பிறந்தவர்கள்
விண்ணுக்கு கடைசியில் செல்வர்
பிறக்கும்போதே படைத்தவன்
இறப்பும் எப்போது எனெழுதி வைப்பான்
இடையில் நாம் என்ன செய்கின்றோம்
இதையாரவது நினைப்பார்களா
வாழ்வியலை வளமாக்க
மட்டுமே சிந்திப்பர்
வாழ்வு முடிந்தால்
என்ன நடக்கும் எதுவுமே நடக்காது
இருக்கும் போது நாலுபேருக்கு
நல்லது செய்ய வேண்டும்
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமல் விடவேண்டும்
அடுத்தவர் பற்றி கண்டனம்
அடுத்தவர் குடும்பத்திற்குள் தலையீடு
ஆக்கபூர்வ மற்ற செயல்
அங்கிங்கென அலைபாயும் மனம்
இவை தவிர்த்து நாளை என்ன
நடக்கும் என சிந்தித்தால்
நானிலத்தில் நல்லதே. நடக்கும்
நல்ல மனிதராக எல்லோரும்
இருப்பார்கள்
இது இயற்கை நியதியா
Author: Nada Mohan
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...
17
Dec
-
By
- 0 comments
குட்டக் குட்ட குனிந்தே கிடப்பதா
முட்டுக் கொடுத்தே வாழ்க்கை நகர்வதா
எத்தனை காலம்...
16
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இன்று பாரதி இருந்திருந்தால்...
புதுக்கவியாளன் பாரதியே
படைத்தெழு படைப்பே பாரெங்கும்
முனைப்பென எழுச்சியை எழுத்தாக்கும்...