05
Feb
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
05
Feb
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல்...
05
Feb
அமைதியின் முகவடிவமே
-
By
- 0 comments
மகிழ்ச்சியின் விளைவாக இது
உணர்வுகளை கடந்த
அறிவின் நிலை அது
வெளிப்புற நிகழ்வுகளால்
உருவாகாது
உள்ளார்ந்த தெளிவால்
பிறக்கிறது
அமைதியின் முகவடிவமே...
நாளை என்ன நடக்கும்
கெங்கா ஸ்ரான்லி
மண்ணிலே பிறந்தவர்கள்
விண்ணுக்கு கடைசியில் செல்வர்
பிறக்கும்போதே படைத்தவன்
இறப்பும் எப்போது எனெழுதி வைப்பான்
இடையில் நாம் என்ன செய்கின்றோம்
இதையாரவது நினைப்பார்களா
வாழ்வியலை வளமாக்க
மட்டுமே சிந்திப்பர்
வாழ்வு முடிந்தால்
என்ன நடக்கும் எதுவுமே நடக்காது
இருக்கும் போது நாலுபேருக்கு
நல்லது செய்ய வேண்டும்
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாமல் விடவேண்டும்
அடுத்தவர் பற்றி கண்டனம்
அடுத்தவர் குடும்பத்திற்குள் தலையீடு
ஆக்கபூர்வ மற்ற செயல்
அங்கிங்கென அலைபாயும் மனம்
இவை தவிர்த்து நாளை என்ன
நடக்கும் என சிந்தித்தால்
நானிலத்தில் நல்லதே. நடக்கும்
நல்ல மனிதராக எல்லோரும்
இருப்பார்கள்
இது இயற்கை நியதியா
Author: Nada Mohan
03
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலா முற்றம்...
முற்றமது ஒளிருமே
முழு உறவும் கூடுமே
கூட்டாஞ் சோறு...
02
Feb
-
By
- 0 comments
கையோடு கை கோர்த்து பயணம்
மெய்யோடு மெய் சேரும் தருணம்
இரு மனங்கள் இணையும்...
02
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026
பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று...