” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போதை

கெங்கா ஸ்ரான்லி

போதை தரும் வாதை
போதுமென்ற துன்பம்
பாதைமாற்றும் கீதை
படிக்க மறந்த பிள்ளை
இளையோர் வாழ்வை
சிதறடிக்கும்
புரிந்து செய்கிறார் பலர்
புரியாமல் செய்கிறார் சிலர்
தாமே தம் தலையில்
மண்ணை வாரி இறைப்பர்
முடிவில் செய்வதறியாது தவிப்பர்
விளையாட்டாக ஆரம்பித்து
வினையாக முடியும் இச்செயல்
பெற்றாரை குடும்பத்தை
சமூகத்தை நாசமாக்கி விடும்
எடுத்து சொன்னாலும் புரியாது
எடுத்துரைக்காமல் விடவும் முடியாது
இருதலைக் கொள்ளியான
இவர் வாழ்வு
எதில் போய் முடியுமெனத் தெரியாது!

Nada Mohan
Author: Nada Mohan