விரல் நுனியில் அறிவியல்

இ.உருத்திரேஸ்வரன்

இருந்த இடத்தில் உலகின்
எந்த மூலையில் நடப்பவற்றை
பார்த்து அறிய விரல் நுனியில்
அறிவியல் வந்ததே இக்காலம்

எங்கிருந்தாலும் விரல் நுனியில்
வீட்டையும் மனிதரையும் கண்காணிக்க
கொண்டு வந்த அறிவியலை
வரவேற்போம் மகிழ்வுடனே

நாளும் வளரும் அறிவியலுக்கு
எம் தரத்தை உயர்த்தியே
விரல் நுனியே கூர்மையாக்கி
உலகம் சுற்றிட தயாராகுவோம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading