13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
வசந்தா ஜெகதீசன்
வழிகாட்டி“
ஆற்றல் கொள்ளும் அவனி வாழ்வு முழுமையாகுமா?
அனுபவத்தின் ஆய்வுகள் தான் பாடமாகுமா?
தோற்றும் போகும் வாழ்க்கை நிலை தோல்விக்கூடமா?
வெற்றி பெற்ற வாழ்க்கை என்ன உலகப்பாடமா?
சுற்றும் உலகக் கதவிற்குள்ளே எத்தனை பாதை
சுதந்திரத்தின் பாதையிலே எத்தனை சாலை
இயந்திரத்தின் பயணத்திலே எங்களின் வாழ்க்கை
இருபக்க நாணயம் போல் சுற்றுது உலகை
செதுக்கும் உளி தாங்கிடுமே எத்தனை வலியை
சிலை கூடி செதுக்கும் வரை சிதைக்கிறதே தன்னை
சிலந்தி வலைப் பின்னல் கூடி சீர் நிலையின் எல்லை
சீரழியும் வாழ்க்கைநெறி மதியற்ற தன்மை
வெற்றி கொண்ட வாழ்வில் எல்லாம் தோல்வியே எல்லை
அன்பு கொண்டு அடைக்கலமாய் அரணமைப்பார் வாழ்வை
ஆக்கி வைக்கும் ஆற்றல்த்திறன் அறிவுரைவின் பிள்ளை
ஆணிவேராய் வழிகாட்டி அவனி வாழ்வை வெல்வீர். நன்றி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...