28
May
” கதிரும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.09.2024. கவி இலக்கம்-277
“வலி”
————
தாயெனும் அந்தஸ்தை அடைய
ஏழேழு ஜென்ம மறு பிறப்பு
இவ்வுலகில் எடுப்பதுபோல்
நூறு எலும்புகளை உடைத்த வேதனையில்
பிரசவ வலி
இறுதி யுத்தத்தின் போது
பாலியக் கொடுமையில் அகப்பட்டு
சித்திரவதையில்
துடிப்பில் கொடிய வலியில் இறந்த நிலை
காணாமற் போனோரின்
பெற்றோர்கள் தேடி அலைவில் வலியில் மரண நிலை
போர்ச் சமரில் காயப்பட்டு அபயவங்களை இழந்து காயங்களில் கொடிய வலியினால்
உயிர் போன நிலை
ஜெயா நடேசன
ஜேர்மனி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.