29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 278. காலை மலர்ந்து விட்டது
கனவுகள் கலைந்து விட்டன
கண்கள் விழித்துக் கொண்டன
கடமைகளை முடிக்க முனைந்திடுவோம்
எம்மைச் சுற்றி எத்தனையோ
எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்
எண்ணங்களே வாழ்க்கை எனும்
ஏற்றமிக்க நம்பிக்கை ஒளிரட்டும்
நல்லவற்றை எண்ணத்தில் விதைத்தால்
நன்மையே விளையுமெனும் உண்மையை
நெஞ்சினில் கொண்டு உள்ளத்தை
நிறைப்போம் மகிழ்வுக் கணங்களால்
நிகழ்ந்தவற்றைக் கிடப்பில் போட்டு
நடப்பவற்றை மகிழ்வுடன் ஏற்று
நாளைகளை நம்பிக்கையுடந் நோக்கி
நடந்திடுவோம் வெற்றியாய் வாழ்வில்
நடந்தவை அனைத்துமே நன்மைக்கே
நடந்தவை என்பதை ஏற்றிட்டால்
நடப்பவை எல்லாமே எப்போதும்
நன்மையாய் நடப்பதே சத்தியம்
அவனியில் ஆன்மாவின் சாத்திரம்
அனுபவத் தேடலின் யாத்திரை
ஆன்மீக அறிவியல் மாத்திரம்
அழியாத ஆன்மாவின் செல்வமே
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...