16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
கவிதை நேரம்-19.09.2024 கவி இலக்கம்-1917 சாளரத்தின் ஒளியினிலே ———————-
Jeya Nadesan
கவிதை நேரம்-19.09.2024
கவி இலக்கம்-1917
சாளரத்தின் ஒளியினிலே
————————–
சிறைப்பட்டிருந்த செங்கதிரோன்
தன் கதிர்களை கீழ் திசையில் எழுப்பி
உலகிற்கு ஒளி தருகின்ற வேளையில்
காலை உதயத்திலே சாளரத்தின் ஒளியினில்
அகல விரித்து திறந்து வைக்கையில்
மெல்லிய குளிர் காற்றும் மேனியில்
இதமாக மனதிற்கு உற்சாகமானதில்
வாழ்வின் விடியலில் நிலையான ஒளியினில்
பறவைகள் பறந்து இரை தேடி அலைவதில்
காகங்கள் கரைந்து கூட்டமாக செல்கையில்
மொட்டு மலர் மலர்ந்து ஐன்னல் ஓரத்தில்
சிட்டுக் குருவிகள் சாளரக் கதவினில்
தானியங்கள் யன்னலால் வீசி எறிக்கையில்
கோயில் மணி சாளரக் கதவினில் ஒலிக்கையில்
இல்லறத்தை நல்லறமாக்கி மகிழ்கையில்
இனிமையுடன் நிரந்தரமாய் வாழ்க்கையில்
ஒளியின் விடியல் மகிழ்வில் நாம் மலர்கையில்

Author: Nada Mohan
17
Oct
-
By
- 0 comments
ஜெயம்
அந்தி நேரம்
அந்தி நேரம் வண்ணம் குழைத்தெடுத்து
கீழ்வானில் அழகான...
16
Oct
-
By
- 0 comments
அந்திப்பொழுது Selvi Nithianandan
சாயக்காலம் வந்திடும் நேரம்
சாய்மனை கதிரையில் சரிந்து
சண்டை போட்டு...
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...