அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan