நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில் பன்னிரு நாட்கள்
விடியல் தேடிய விளக்கினை ஏற்றி
அணு அணுவாக அகிம்சையானர்
அகில உலகே
மெளனித்த மாயம்
வேள்வித் தீயில்
வெந்ததே தியாகம். மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan