” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

சர்வேஸ்வரி.க

விடியுமா தேசம்…?

புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்….
அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு…
எண்ணிய காரியம் காட்டுமதன் கோலம்…..ஏட்டின்
கணிப்பில் பேசும்
இதன் பொருளே…காட்டும் அதிலே எதிரும் புதிரும்….
ஆடுகளம் அமர்க்களம் கூடும் கணம் தேடும் விடியலே….கடந்தபாதை நாளை நமதே ….வரட்டும்
தரட்டும் வரவும் செலவும்….
இழப்பும் உழைப்பும் வாழ்வியல் சரிதம்….
உயரும் கரங்களின் வேட்கையில் விடியும் தேசம்…
விரியும் தேசம்…
மலரும் ஒற்றுமை
சேர்க்கும் நீதித்திரட்டு….
புலரும் விடியலாக பூக்கும்புதிய தேசம் .. . ..
போக்கும் கொடுமை தந்தவலி…வாழ்க வாழ்க தாய்மண்…

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading