13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சிவரூபன் சர்வேஸ்வரி
அதிரடி
ஃஃஃஃ
அதிரடி வேட்டு யாருவைச்சார் ஓட்டு //
சொல்லடி சிவகாமி சுதந்திரம் பிறந்தாச்சு//
நில்லடி என்று நான் சொல்வதைக் கேளடி//
கல்லடி பட்டநெஞ்சும் கலங்கியே தெளிந்தாச்சு//
வல்லடி வழக்கும் இங்கு சபை ஏறாது//
பொல்லடி வேண்டிப் புறப்படும் நாள் வந்தாச்சு//
பொன்னடி ஏகடி ஏகநாயகன் அருளென்று//
சில்லென்று பூத்ததடி அதரடிப் போக்குகள்//
புல்லாகிப் போனது வாழ்வென்று எண்ணாதே//
வல்லமை கண்டிடவே வாகையும் சூடுமடி//
பொல்லாங்கு இல்லையடி அதிரடி சிறுக்கியே //
புகழொன்று பரவட்டும் பாருமே சிறந்திட //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...