13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
திசைகாட்டி
Vajeetha Mohamed
திசைகாட்டி
களவாடப் படாது அறிவு
கல்வியே கவசமான திறவு
நூல் தரித்து நெசவு
நெய்து துணியாகும்
நூல் படிப்பித்து திசைகாட்டி
மாணவர் மகானாவான்
அறிவைச் சுரண்டி
பகிர்ந்து கொழுத்து
பலவிதப் பாதை வழியே
படியேற்றும் ஒளியாய் தனியே
இழுத்துச் செல்லும் இவர்கள்
எம்மைச் சுமர்க்காத பெற்றோர்கள்
பாரத்தை இறக்கி
பாசத்தை நிறுத்தி
பாரினிலே நாம் வாழ
பல தியாகத்தின் புதையல்
பெற்றோர் எமது திசைகாட்டி
டசின் கணக்கில் புள்ள பெத்து
டாம்பிகமாய் வளர்தெடுத்து
கல்வி வாசனை இல்லாவிட்டாலும்
கண்ணியமாய் வாழவைத்த
திசைகாட்டி எம் மூத்தபெற்றோர்
மனிதம் நிறைந்து மானிடமாய்
வாழ எனக்கு
திசைகாட்டி தி௫ மறையும்
மா நபியும்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...