30
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...
30
Oct
” துறவு பூண்ட உறவுகள் “
ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “ ...
30
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
துறவு பூண்ட உறவுகள்...விண்ணவன் - குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர்
வழிகிறது - நெஞ்சமோ
ஆறுதல்தேட...
நன்றிப் பாமாலை
நேவிஸ் பிலிப் கவி இல(150) 10/10/24
பொங்கு புகழ் துலங்கும்
பாமுக மன்றத்திலே
வியாழன் கவி நேரம்
என் படைப்பு “150”
தயங்கும் மனதுடனே அன்று
தத்தி நடை பயின்றேன்
வருமா என்ற கேள்வியுடன்
தொடர்ந்தேன் முதல் கவிதை
வராதென்ற நினைவுடனே
ஒதுங்கி நான் நின்றிருப்பின்
வந்திராது இப் படைப்பு
பெருமிதமும் என்னுள்ளே
மலர்ந்த நட்புக்கள்
தொடர்ந்தன பாசமுடன்
வாழ்த்தும் நெஞ்சங்களின்
அன்பு மழையில் சிலிர்க்கின்றேன்
பாமுகத்தை நாடுகிறேன் நாளும்
நன்றியோடு நினைக்கின்றேன்
ஊக்குவிக்கும் நெஞ்சங்களை
மனம் நெகிழ்ந்து வாழ்த்துகன்றேன்
நன்றி நன்றி நன்றி
வணக்கம்.
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...