சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.10.24
ஆக்கம் 334
உதிர்கின்ற இலைகளே

பூத்துக் குலுங்கிய பூவுடன் புதிர் போடுமே
காத்தில் கலங்கிய மறு
இலையுடன் சதிராடுமே

போர்த்திருந்த துளிர்
தளிருடன் குதிர்த்திடும்
கொழுந்தான இலை
பழுப்பாகி பரிதவிப்பு
ஆனதே

சேர்த்திருந்த பசுமை
வெப்பம், குளிர் -இலை
உதிர் காலமாற்றம்
ஆனதே
சிவப்பு,மஞ்சள் நிறம்
மாறி பேரொளியில்
அழகூட்டியது

இனிமை அழகானது
கனிவோடு உதிர்ந்து
சருகாகி மண்ணில்
உதிர்கின்ற இலைகளே
உழுத்து உரமாகியதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan