பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.10.24
ஆக்கம் 334
உதிர்கின்ற இலைகளே

பூத்துக் குலுங்கிய பூவுடன் புதிர் போடுமே
காத்தில் கலங்கிய மறு
இலையுடன் சதிராடுமே

போர்த்திருந்த துளிர்
தளிருடன் குதிர்த்திடும்
கொழுந்தான இலை
பழுப்பாகி பரிதவிப்பு
ஆனதே

சேர்த்திருந்த பசுமை
வெப்பம், குளிர் -இலை
உதிர் காலமாற்றம்
ஆனதே
சிவப்பு,மஞ்சள் நிறம்
மாறி பேரொளியில்
அழகூட்டியது

இனிமை அழகானது
கனிவோடு உதிர்ந்து
சருகாகி மண்ணில்
உதிர்கின்ற இலைகளே
உழுத்து உரமாகியதே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading