மெல்ல துளிர்க்கும் வசந்தம்

நகுலா சிவநாதன் மெல்ல துளிர்க்கும் வசந்தம் மெல்ல துளிர்க்கிறது வசந்தம் மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று செல்லமாய் அழைக்கும்...

Continue reading

பண்டிகை வந்தாலே

Abirami manivannan

கவி அரும்பு 215
பண்டிகை வந்தாலே

பண்டிகை வந்தாலே
வீட்டில் ஆரவாரமே
சுத்தாம் செய்வோமே
விசேசமான சாப்பாடுமே
வாழ்த்தும் கூருவோமே
பரிசும் கிடைக்குமே
பலகாரம் செய்வோமே
மகிழ்ச்சியுடன் உண்போமே
நன்றி அபிராமி

Nada Mohan
Author: Nada Mohan