29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சாதனை விருது
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-41
07-11-2024
சாதனை விருது
பாமுகம் எனும் தளத்தினிலே
பல முகத்தை இணைத்ததிலே
தாய் மொழியை தக்க வைக்க
தன்னால் இயன்றதை நாட்டி வந்தார்.
நட்டமரம் பல கிளைவிட்டன
நாட்டமற்றவை அறியாமையே
விட்ட இடத்தில் எமை செதுக்கி
வீரியம் தந்த ஆசானே!
உயரிய பண்பு துணைவிக்கும் இங்கே
ஊக்கம் கொடுப்பது இவரது நோக்கமும்
புலர்பெயர் நாட்டில் தமிழ்பேச்சு சாதனை
புரிந்தது சாதனைக்கு மேலிங்கு தாங்கள்.
கனவுகள் யாவும் கல்வெட்டாகி
காண வேண்டும் சரித்திரம் இங்கே
உயரிய உங்கள் நோக்கமிங்கே
உலகிற்கு தெரியட்டும் அருமை என்று!
உண்மையை உரைத்து வாழ்த்துகின்றோம்
உங்கள் பாமுகத்தில் எம்முகமும் என்று
உயர உயர வாழ்த்துகின்றோம்
வாழிய வாழிய வாழியவே..
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...