18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்.
சென்ற வாரத் தலைப்பு!
உயிர்க் கொடை
…………………………..
மண்ணுயிர் காக்கத்
தன்னுயிர் ஈந்தவர்
மானமும் வீரமும் ஒருங்கே அமைந்தவர்
வீட்டை விடவும் நாட்டை நினைந்தவர்
விடுதலைப் போரில் விளைச்சலில் நிறைந்தவர்!
இளமைப் பருவ உணர்வை மாற்றியர்
என்றும் தேச நலனைப் போற்றியர்
உறவை மறந்து உயிர்க்கொடை நல்கியர்
நிகரிலா ஈகமே நெஞ்சில் பதிந்தவர்!
தலைவர் கட்டளை தாங்கிய மறவர்
தக்க தருணம் தற்கொடை புரிந்தவர்
அலைகடல் கிழித்து நெருப்பாய் வெடித்தவர்
அயலவன் கப்பலை உடைத்து நொறுக்கியர்!
எப்படி யாகிலும் முப்படி மேலாய்
தப்பித மின்றி தாயகம் மீட்க
உயிர்க்கொடை தந்த உறவுகள் கனவை
நனவாய் ஆக்கிட நற்செயல் புரிவோம்!
– கவிஞர் அபிராமி கவிதாசன்.
– 04.12.2024
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...