28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
மாண்போடு வருவாய்
நகுலா சிவநாதன்
மாண்போடு வருவாய்
மார்கழியின் பனித்துளிகள் மண்ணை முத்தமிட
கார்காலப்பொழுதுகள் கருமை முகில்கூட்டமாக
மாட்டுத் தொழுவத்தில் உதித்த யேசுவும்
காட்டும் விண்ணொளியும் கவலையை மறக்கச் செய்தன
யேசுவின் பிறப்பில் தேசம் மகிழ்கையில்
வீசுகின்ற தென்றலும் விண்மீனாய் ஒளிர
நாதமாய் நல்விடியல் நன்றாய்த் தெரியுதே!
நன்மைகள் நிலைக்கவே நல்லொளியும் ஒளிருதே!
மார்கழியின் மகிழ்வில் மலர்ந்திட்ட மாதமே
சீர்வண்ணச் சிறப்புகள் பெற்றே
ஊர்போற்ற உலகிலே ஒற்றுமை உயர்வாய்
ஒன்றாகும் நன்நாள் இந்நாளே!;
ஆண்டை நிறைத்திட்ட மார்கழித் திங்களே!
தீண்டும் துன்பங்கள் திசையெங்கும் பறக்க
மீண்டும் புதிய மார்கழியாய் புத்தாண்டில்
மாண்போடு வருவாய் வருடத்தை நிறைப்பாய்!
நகுலா சிவநாதன் 1792
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...