“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

போனும் போராட்டமும்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 40
தலைப்பு = போனும் போராட்டமும்
காலை எழுந்தவுடன் முழிக்கும் முகம் நீயே

இனவில் தூங்கும் போது கடைசியாக பார்க்கும் முகம் நீயே

சிறுவர் தொடக்கம் பெரியவர் மத்தியில் வெறுக்காத உறவு நீ

எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காதது

எமது மகிழ்ச்சியும் துன்பமும் நாம் பிரும் கதைகளில் உள்ளது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan