” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

போனும் போராட்டமும்

அபி அபிஷா

அனைவருக்கும் வணக்கம்
வியாழன் கவிதை நேரம்
இல 40
தலைப்பு = போனும் போராட்டமும்
காலை எழுந்தவுடன் முழிக்கும் முகம் நீயே

இனவில் தூங்கும் போது கடைசியாக பார்க்கும் முகம் நீயே

சிறுவர் தொடக்கம் பெரியவர் மத்தியில் வெறுக்காத உறவு நீ

எவ்வளவு நேரம் பார்த்தாலும் சலிக்காதது

எமது மகிழ்ச்சியும் துன்பமும் நாம் பிரும் கதைகளில் உள்ளது

அபி அபிஷா

Nada Mohan
Author: Nada Mohan