04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
போனும் போராட்டமும்
நேவிஸ் பிலிப் கவி இல (379) 09/01/25
இது புரட்சியா இல்லை மறுமலர்ச்சியா
இரட்டை முனை கொண்ட
கூர்மையான வாளா அன்றேல்
போராட்ட வாழ்வின் மறு புறமா??????
நன்மையும் தீமையும்இணைந்ததாய் அறிவியலுக்கோர் பயன் பாடாய்
விஞ்ஞான வளர்ச்சியில் ஓர் படியாய்
செய்தி பரிமாற்றத்தில் உறு துணையாய்
போராட்ட வாழ்விற்கோர்
உந்து சக்தியாய்
வளையாட்டுக்காரருக்கோர்
ஆட்டமாடும் இடமாய்
இளையோரை மட்டுமல்ல
ஆடவர் பெண்டிரையும்
கவரந்திழுக்கும் காட்சிச் சாலையாய்
வேடிக்கைவிநோதங்களின்
நாட்காட்டியாய்
வித விதவண்ணமாய்அழகழகாய்
கைக் கடக்கமாய்
விலையேற்றம் பார்ப்பதில்லை
கைக் காசா கட்டுக் காசா
கவலை ஏதுமில்லை
வாழ்க்கைப் போராட்டத்தில்
இதுவும் ஓர் அங்கமாய்
மாதா மாதம் கட்டிடுவார்
வட்டியுடன் போனுக்குமாய்
நன்றி வணக்கம்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...