04
Jun
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161
“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..
கருவாகி உருவாகக்
காரணி...
04
Jun
தாயுமானவர்
ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025
தமிழுக்கு...
04
Jun
“தாயுமானவர்”
நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன்...
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
சிறுமை கண்டு பொங்குவாய். “பழையன கழிதலும்
புதியன புகுதலும்
போகியின் வடிவில்
யோகியின் ஞானம்
தையொன்று எமக்காய்
தையலின் வடிவில்
தளிரொன்றின் வரவாய்
தரணியில் மலர்ந்திடும்
விடிந்திடும் விடியலுள்
வியந்திடும் நிகழ்வாய்
அனலொன்றின் மத்தியில்
எரிந்திடும் துயரங்கள்
பொங்கிடும் பொழுதுகளில்
பொழிந்திடும் வேளைகளில்
புதிதாய்ப் புனலொன்று
புகுந்திடும் நேரமிது
போகிப்.பொங்கலுக்கு
பொழிந்திடும் வாழ்த்துகளாய்
புலர்ந்திடும் வரிகளேயென்
பாசமிகு வாழ்த்துகளாய்
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...