12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
மொழியும் கவியும் (699)
Selvi Nithianandan
மொழியும் கவியும்
மூத்த மொழியானவரும் நீயே
மூதறிஞர்கள் சிறப்பித்ததும் தானே
மூலமே தாயானதும் பிறப்பே
முதலெழுத்தாய் மொழியான சிறப்பு
உலகமொழிகள் பலதுண்டு பாரினில்
உயிராய் மெய்யாய் உயிர்மெய் வடிவில்
உருவான மொழியும் பலதேகண்டு வியப்பில்
உருவகப் படுத்தலும் சிலதேயுண்டு களிப்பில்
இலக்கண இலக்கிய சொல்வளமுண்டு
இடைஉரி போல இதமும்முண்டு
இசை தரும் மொழியில் அழகும்முண்டு
இடர்படா நிலையில் கவியுமுண்டே.

Author: Nada Mohan
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...