” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வசந்தமே வா வா

சக்தி சிறினிசங்கர்

வசந்தமே வா வா
எழுசீர் விருத்தம்
சீர்வயையறை: விளம் மா விளம் மா/விளம் விளம் மா

வசந்தமே வாவா வாழ்விலே சுகமே
வரமென வந்துதான் பாராய்
கசடுகள் இல்லா களங்கமும் இல்லா
கனிவுடன் வாழ்வுமே சிறக்க
அசதியைப் போக்கி அனுதினம் பாடி
அகத்தினில் மகிழ்ச்சியும் பொங்க
பிசகுகள் இன்றி பிரியமும் கொண்டு
பிறருடன் நட்புடன் வாழ்வோம்!

Nada Mohan
Author: Nada Mohan