04
Sep
ஜெயம்
அறிவின் சிகரத்தின் உச்சியை தொடவைத்தார்
நெறிமுறை கலந்த வாழ்க்கைக்கு வித்திட்டார்
ஏணியாய்...
04
Sep
நன்றியாய் என்றுமே……
நன்றியாய் என்றுமே........ரஜனி அன்ரன் (B.A) 04.09.2025
நன்றியென்ற ஒற்றை வார்த்தை
உள்ளத்தோடும் உணர்வோடும்...
04
Sep
நன்றியாய் என்றுமே!
நகுலா சிவநாதன்
நன்றியாய் என்றுமே!
பெரும் செல்வம் கல்விதனை
பேரும் பேறாய் கற்றுக் கொண்டோம்
அரும்சக்தி கொண்டிங்கு ஆளுமையை
அன்போடு...
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
மாசி
🙏அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் கவி
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-60
04-02-2024
மாசி
மாசி மகம் மகத்துவம் கேளாய், கடலில் நீராடி
மனிதநேயம் வளர்ப்பாய்
ஏழை எளியவர்க்கு தான தர்மம் செய்ய
ஏங்கிய புண்ணியம் தானாய் வருமாம்.
மாசியிலே சிவத்தோடு சக்தி இணைவரே
மகாசிவராத்திரி விரதமும் இவரே
மகாசங்கடஹர போக்கும் சங்கடங்களை
மாசி பெளர்ணமி சிறப்பு தர்ப்பணத்திற்கு
சீரற்ற ரத்த ஓட்டம்,மாரடைப்பு, மனநோய்
சளி மூட்டுவலி பக்கவாதம் பலவாறாய்
பனிக்காலப் பிணியும் பின்தொடருமே மாசியில
பழத்துடன் நார்ச்சத்து காய்கறி பற்றிடுமே நோய் எதிர்ப்பு.
மூசு பனி வீசும் மாசியிலே
மூடிய கதவில் மூச்சடங்கிக் கிடக்கும்
தேடுமே எம் இதயம் வசந்தகாலம்
தென்றலும் வீசும் மனம் மகிழும்.
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...