சிவரூபன் சர்வேஸ்வர்ய்

முகமூடி
ஃஃஃஃஃ

அகமனம் என்றும் அழகாக இருந்தால் //
புறமும் அழகானதே புரிந்திடு நண்பா //
மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் //
முகமூடி மனிதர்கள் முனைப்பாய் ஓர்பாசம் //
சுயநலம் கொண்டு சுதந்திரமாகவே நம்பவும் வைப்பார் //
பாவமுமறியாப் பாவிகள் பாருமேன் //
சாலமும் போடவே சந்தோசமும் அடைவார் //

உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் //
வீரவசனம் சாமி விசமாகக் கொண்டுவார் //
விசமம் அறியாமல் விரையும் கூட்டம் //
ஏமாறும் போதிலே எட்டாப்பழம் புளிக்குமென்பார் //
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே //

முட்டாளே இன்னுமா பாட்டென மறையும் முகமூடிகள் //

இன்றைய வரம்பு எங்கே வாய்மை எங்கே //

வண்ணமான நிலையுமெங்கே தொலையுதே கனவாய் //
ஒப்பனை போடும் வேடத்திலே காலமுமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading