13
Aug
இரா விஜயகௌரி
வித்தகத்தை விரல் நுனிக்குள்
வைத்தெடுத்தா படைத்தான்
உரசி எழும் பொழுதெல்லாம்
தடம் பதித்து சாதனை செய்
குடும்பத்து...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
சிவரூபன் சர்வேஸ்வர்ய்
முகமூடி
ஃஃஃஃஃ
அகமனம் என்றும் அழகாக இருந்தால் //
புறமும் அழகானதே புரிந்திடு நண்பா //
மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் //
முகமூடி மனிதர்கள் முனைப்பாய் ஓர்பாசம் //
சுயநலம் கொண்டு சுதந்திரமாகவே நம்பவும் வைப்பார் //
பாவமுமறியாப் பாவிகள் பாருமேன் //
சாலமும் போடவே சந்தோசமும் அடைவார் //
உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் //
வீரவசனம் சாமி விசமாகக் கொண்டுவார் //
விசமம் அறியாமல் விரையும் கூட்டம் //
ஏமாறும் போதிலே எட்டாப்பழம் புளிக்குமென்பார் //
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே //
முட்டாளே இன்னுமா பாட்டென மறையும் முகமூடிகள் //
இன்றைய வரம்பு எங்கே வாய்மை எங்கே //
வண்ணமான நிலையுமெங்கே தொலையுதே கனவாய் //
ஒப்பனை போடும் வேடத்திலே காலமுமே //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...