பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வர்ய்

முகமூடி
ஃஃஃஃஃ

அகமனம் என்றும் அழகாக இருந்தால் //
புறமும் அழகானதே புரிந்திடு நண்பா //
மாயவலைகள் இன்று மனிதம் தொலைக்கும் நபர்கள் //
முகமூடி மனிதர்கள் முனைப்பாய் ஓர்பாசம் //
சுயநலம் கொண்டு சுதந்திரமாகவே நம்பவும் வைப்பார் //
பாவமுமறியாப் பாவிகள் பாருமேன் //
சாலமும் போடவே சந்தோசமும் அடைவார் //

உள்ளதைச் சொல்வேன் நல்லதைச் செய்வேன் //
வீரவசனம் சாமி விசமாகக் கொண்டுவார் //
விசமம் அறியாமல் விரையும் கூட்டம் //
ஏமாறும் போதிலே எட்டாப்பழம் புளிக்குமென்பார் //
கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டாச்சே //

முட்டாளே இன்னுமா பாட்டென மறையும் முகமூடிகள் //

இன்றைய வரம்பு எங்கே வாய்மை எங்கே //

வண்ணமான நிலையுமெங்கே தொலையுதே கனவாய் //
ஒப்பனை போடும் வேடத்திலே காலமுமே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading