பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

செல்வி நித்தியானந்தன்

முகமூடி
கொரானா என்பதும்
ஞாபகத்தில் வருவதும்
கொள்ளை இலாபத்தில்
விற்பனை செய்ததும்
முகமூடி ஆனாதே

ஆடைக்கேற்ற வண்ணமும்
அலங்கார வடிவமும்
கோடைக்கேற்ற மலரைப்போல
ஜாடைகாட்டி வந்ததும்
முகமூடி ஆனதே

ஆண்டுகள் கடந்தும்
வைரசின் தாக்கம்
மீண்டும் தேடுதே
முகமூடி போடவே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading