03
Dec
கார்த்திகை மாதம்
கண்களில் செந்நீர் சொரிந்த காலம்
உறவுகளை பிரிந்து அலைந்த காலம்
போர் கால சூழலிலே
முள்ளிவாய்க்கால்...
03
Dec
பேரிடரின் துயரமே (741) 04.12.2025
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பேரிடரின் துயரமே
காலநிலை மாற்றத்தால்
ஏற்பட்டதே சோதனை
கலங்கிய மானிடரின்
கண்ணீரின் வேதனை
காற்றுடன்...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 2
-
By
- 0 comments
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-25.02.2025
கவி இலக்கம்-296
„ நம்பிக்கை”
——
வாழ்க்கை பலம் நம்பிக்கை
யானை பலம் தும்பிக்கை
நம் செயல்கள் நம்பிக்கயாய் விதை
நல்ல பலன் நமக்கு கிடைக்கும் நினை
நோய் வந்தால் முடங்காதே
தீர்ந்து விடும் என காத்திரு
ஏழ்மை கண்டு தளராதே
உழைத்து வாழ்வேன் என கொள்
கல்வி கோட்டை விடாது
முயற்சியில் வெற்றி பெறு
பணம் கையில் இல்லை
உழைத்து உயரப் பார்
நல்லதை நினைத்து வாழ்
நலமுடன் கிடைக்க நம்பிக்கை வை
இல்லாதவர்க்கு பகர்ந்து கொடு
கடவுள் உன்னில் நம்பிக்கை கொள்வார்
ஜெயா நடேசன்
ஜேர்மனி
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...