வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன்

இருளினை விலக்கி
இரவும் பகலாக்கி
இகமும் மகிழ்வாகி
இரவியின்வசந்தமாய்

பூக்களின் அழகும்
கண்ணைப் பறிக்கும்
பூரிப்பாய் மானிடம்
மண்ணில் ஜொலிக்கும்

வந்திடும் வசந்தம்
வனப்பாய் வரட்டும்
வளத்துடன் வந்துமே
வல்லமை தரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading