வருமா வசந்தம்வருமா

செல்வி நித்தியானந்தன்

இருளினை விலக்கி
இரவும் பகலாக்கி
இகமும் மகிழ்வாகி
இரவியின்வசந்தமாய்

பூக்களின் அழகும்
கண்ணைப் பறிக்கும்
பூரிப்பாய் மானிடம்
மண்ணில் ஜொலிக்கும்

வந்திடும் வசந்தம்
வனப்பாய் வரட்டும்
வளத்துடன் வந்துமே
வல்லமை தரட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading