20
Nov
சக்தி சிறினிசங்கர்
தமிழ்மணம் கமழும் தேசத்தை
நேசித்த நெஞ்சங்களில்
சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில்
துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க
மறந்தனர்...
20
Nov
தடுமாறும் உலகில்
-
By
- 0 comments
தடுமாறும் உலகில்
தரமோங்கு தளராத தனித்துவம் துளிர்விடவே
அறமோங்கப் பாரிலே அயராது நடைபோடு...
20
Nov
எனது மனது
-
By
- 0 comments
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம்...
பனிப்பாடி ( பென்குயின்)
நகுலா சிவநாதன் 1800
பனிப்பாடி ( பென்குயின்)
அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை
அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும்
நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி
வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார்
பறந்திடவே தெரியாது பலமான பறவையிது
பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி
மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம்
மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது
சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும்
சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம்
வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும்
தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு
கிடைக்கட்டும்
நகுலா சிவநாதன் 1800
Author: Nada Mohan
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்...
19
Nov
-
By
- 0 comments
ஜெயம்
தன்னை மறந்து உலகத்தை நினைக்கும் மனம்
தன் சுற்றத்தின் நலனுக்காக வாழுக்கின்ற...
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...