” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பனிப்பாடி ( பென்குயின்)

நகுலா சிவநாதன் 1800

பனிப்பாடி ( பென்குயின்)

அலையோடும் கடலோடும் உறவாடும் பறவை
அதுபாடும் ராகத்தில் அனைவரையுமே கவரும்
நீச்சலிலே சிறந்திங்கு நீண்டநேரம் அலையாடி
வீச்சாக தண்ணீரை கிளித்துமே நீந்துவார்

பறந்திடவே தெரியாது பலமான பறவையிது
பண்பாட்டு நடைபயிலும் சிங்கார நடையழகி
மொத்தத்தில் உலகளவில் 17இனம்தானாம்
மோதுகின்ற நீரோடு வாழ்கின்ற பறவையிது

சூடாகும் வெப்பத்தால் உருகும் பனிகளும்
சுந்தரமாய் ஓடுகின்ற பறவைக்கு ஆபத்தாம்
வாழுகின்ற நீர்நிலைகள் வற்றாது இருக்கணும்
தாழ்வில்லா வாழ்க்கை பென்குயினுக்கு
கிடைக்கட்டும்

நகுலா சிவநாதன் 1800

Nada Mohan
Author: Nada Mohan