வாழ்த்தோடு

நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு

ரசிந்து சுவைத்து ஓடிய
வாரம்
ரசிகர் கூடியே வாழ்த்தும்
நேரம்

மூன்று நூறு முடிவல்ல
முத்தாய் சத்தாய் தொடரல்லே
சிந்தும் சந்தம் ௨னதல்லோ
சிரமே ௨ன்னை வாழ்தும்
நிகழ்வின்றோ

வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan

சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

Continue reading