“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

வரமானதோ வயோதிபம்

செல்வி நித்தியானந்தன்
வரமானதோ வயோதிபம் (707)

பருவங்கள் ஏற்றம்
படிப்படியாய் மாறும்
உருவங்கள் மாற்றம்
வயோதிபமாய்.தோன்றும்

ஐம்பது கடந்திடவும்
ஐயமும் தோன்றும்
ஐக்கியமே தொலைந்தும்
அனுதினம் நோவும்

வரமும் சாபமும்
விதிப்படி நடக்கும்
எது வந்தாலும்
விரும்பியே ஏற்க்கும்

Nada Mohan
Author: Nada Mohan