Varamantho Vaithepam

மனித வாழ்வில் வராத இளமை
வந்து போவது என்றும் முதுமை
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை
பட்டறிவு கொடை பெரும் பொக்கிசம்
வயோதிபம் வந்தது வலிமை
பலருக்கு கிடைக்காத பதவி
கேட்டாலும் கிடைக்காத வரம்
அகத்தினிலே மகிழ்வை கண்டு
அர்ப்பண வாழ்வில் அனுபவம் கண்டு
ஆருயிரை கொடுத்த வயோதிபம்
வயோதி மாண்பினை அறிந்திரு
மதிப்புடன் வாழ்த்தவர்களை மதித்திடு

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading