” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

Varamantho Vaithepam

மனித வாழ்வில் வராத இளமை
வந்து போவது என்றும் முதுமை
வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம்
காலத்தின் தரும் பெரும் தவம்
பேச்சிலிலும் சொல்லிலும் பெருமை
பட்டறிவு கொடை பெரும் பொக்கிசம்
வயோதிபம் வந்தது வலிமை
பலருக்கு கிடைக்காத பதவி
கேட்டாலும் கிடைக்காத வரம்
அகத்தினிலே மகிழ்வை கண்டு
அர்ப்பண வாழ்வில் அனுபவம் கண்டு
ஆருயிரை கொடுத்த வயோதிபம்
வயோதி மாண்பினை அறிந்திரு
மதிப்புடன் வாழ்த்தவர்களை மதித்திடு

Nada Mohan
Author: Nada Mohan