19
Feb
நேவிஸ் பிலிப் கவி இல(563)
அன்பின் வழியில் நடந்திட்டால்
ஆயிரம் நன்மை கூடி வரும்
இறையருள் ஒன்றே...
19
Feb
புனித ரமலானே வ௫க
-
By
- 0 comments
வஜிதா முகமட்
புனித ரமலானே வ௫க
இறை அ௫ளை அள்ளித்த௫ம் மாதம்
இரவு பகல் படைத்தவனை போற்றி
வணங்கியி௫க்கும்...
19
Feb
அகத்தினில் இன்பமே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அகத்தினில் இன்பமே
ஆறுவார விடுமுறை
ஓடியே சென்றதே
ஆளுமை குறைந்து
முடங்கிகே போனதே
தாயகம் என்றதும்
தனக்குள்ளே மகிழ்ச்சி
தன்இயல்பு மறந்து
தள்ளாடும்...
வாழ்வின் தேற்றம்
ஜெயம் தங்கராஜா
இன்பம் துன்பம் இரண்டினதும் கலப்பு
புன்னகையும் அழுகையும் சேர்ந்ததொரு அமைப்பு
தினமும் அனுபவங்களை சேர்த்துக்கொள்ளும் தன்மை
மனதின் வடிவமே வாழ்வாகிடும் உண்மை
வண்டாகப் பறந்து மலருக்குமலர் தாவியும்
பண்பாடி பறந்து குயிலென கூவியும்
உண்டு உடுத்தி உறங்கும் சீவியம்
உண்மையிலே இந்த வாழ்வொரு காவியம்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் நடுவிலான ஆட்டம்
திறந்தவெளி திடலிலே சுதந்திரமாய் ஓட்டம்
பறந்துமே இரவுபகல் இரைதேடும் கூட்டம்
சிறப்பாக வாழ்ந்திட பெருங்கொள்ளை நாட்டம்
எதற்காக பூவுலக வருகையும் இங்கே
அதற்குப் பின்னாலே செல்லுவதும் எங்கே
பெறுதலும் மறைதலும் வாழ்வென்று ஆகிவிட்டது
இறப்பெனும் சாபத்தை யாரிங்கு இட்டது
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...