முதுமை

செல்வி நித்தியானந்தன்
முதுமை
முதுமை வந்தாலே
முனகலும் தோன்றிடும்
முதுகும் வளைவாலே
முள்ளந்தண்டு நோவாகும்

கண்பார்வை மங்கியே
கண்ணாடி தேவையாகும்
கரங்களும் நடுங்கியே
கைத்தாங்கல் தேவையாகும்

குடும்பத்தில் குழப்பமும்
குன்றாகி மோதிவிடும்
குவலயத்தில் முதுமையும்
குரலே சுட்டியே காட்டிவிடும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

Continue reading