கானமயில்

செல்வி நித்தியானந்தன்

கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று

iநெருப்புக்கோழி போல
நீண்ட உன் பிறப்பு
நீளமான கால்களும்
நிரந்தரம் மான சிறப்பு

மூதுரையில் படித்ததே
கானமயிலும் அன்று
முனைப்பாய் வந்ததே
கவிதையாய் இன்று

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading