இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

பள்ளிப்பருவத்திலே..

வசந்தா ஜெகதீசன்
பள்ளிப்பருவத்தில்..
சிட்டுக்களாய் பறந்து சிறகடித்த காலம்
சின்னவராய் கூடி குதூகலித்த நேரம்
வரவற்ற செலவும்
வனப்பு மிகு வாழ்வும்
நண்பர்களின் கூட்டும்
நாளும் விளையாட்டும்
பள்ளியின் பருவமாய் பாசத்தின்
பறவைகளாய்
பாடி மகிழ்ந்தோமே
துள்ளி திரிந்த துயரற்ற பருவம்
வாழ்வின் விருத்திக்கு வழியேடு சுட்டும்
அறியாத செயல்களும் ஆங்காங்கே முட்டும்
காலத்தின் தோழமை கலங்கரை விளக்காய்
ஞாலத்தில் பள்ளியின் பருவமே பசுமையின் இமயம்
துள்ளியே திரிந்திடும் துணிவிற்கு மகுடம்..
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading