நாளை…

வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை உராயும்

ஆளுமை வேர்கள் பதியம்
அவரவர் வாழ்வின் இமயம்

நாளை என்பது தவிர்த்து
இன்றே வாழ்தல் சிறப்பு

இயல்பில் இல்லை எமக்கு
நாளை என்று பதுக்கி
நம்மை நாமே வருத்தி
உழைத்தே உயர்வைத் தொடுவோம்
நாட்கள் என்ற ஏட்டில்
நாளை என்பதே
வளர்ச்சி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading