” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

ஜெயா நடேசன் கணப்பொழுதில் 2022
கணப்பொழுதிலே ஏற்பட்ட சோகமான
அகலபாத் சடுதியான விமான விபத்து
பறந்து செல்ல ஆசைப்பட்டோம்
மறைந்து தொலைந்து போனோம்
மண்ணை உறவுகளை விட்டு விட்டு
அடையாளம் தெரியாத உருவங்களாக
மீளாத் துயரில் அகில உலகமே அழுதது
செம்மணி சிந்துபாத்தியில் அகழ் ஆராச்சியில்
கணப்பொழுதில் மனித எச்சங்கள்
தோண்டத் தோண்ட ஆடைகளற்ற நிலையில்
ஆண் பெண் குழந்தை எலும்பு கூடுகள்
காணாமற்போன எம் உறவுகள் உடல்கள்
பர பரப்பான நிகழ்வு மக்களை வியக்க வைத்தது

Nada Mohan
Author: Nada Mohan