24
Jun
வேண்டாமே இப்படியொரு எரிக்கின்ற கோடை
தீப்பற்றி எரியுது பூலோக மேடை
கருணையில்லா கதிரவன்...
24
Jun
அவர் ஒரு வாழ்க்கை தத்துவம்
ஆயிரம் நட்சத்திரங்கள் நடுவில் அப்பா ஒரு நிலவு
ஆயிரம் உறவுகளுக்கு மத்தியில் தந்தையை...
24
Jun
மீண்டாலும் துயரமே
செல்வி நித்தியானந்தன் மீண்டாலும் துயரமே
பிறப்பு இறப்பு இறைவனின் நியதி
பிரிவு வந்தாலே அதுவும்...
இது வாழ்க்கையப்பா
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான வாழ்க்கையை கட்டிவிடும் நினைவுகள்
கடினமானதும் பழகிவிட இலகுவாகுவதுமான நிகழ்வுகள்
வாழ்க்கை ஒரு புதிரான புதிர்
அதை அவிழ்ப்பதோ மனிதனின் மதி
வாழ்க்கை ஒரு மெய்யான கனவுதான்
அதை நிகழச்செய்வது மானுடரின் கடமைதான்
நேசம் பாசம் காதலெனும் உலகம்
சொந்தம் பந்தமென உருகிக்கொண்டே பழகும்
தொடர்கதையாகி நீளும் பக்கங்கலொவ்வொன்றிலும் ஆனந்தமே
புதிய உயிர்களின் வருகையும் சந்தோசமே
துக்கம் மகிழ்ச்சி இரண்டுமே இருக்கும்
அழுதுவிட்டு சிரிக்கையிலே நிம்மதியும் பிறக்கும்
இறைவா உனது பரிசு அற்புதம்
நிறைவான நன்றியை சமர்ப்பிக்கின்றேன் உன்பதம்
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...