10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென மனங்களும் குளிரும் போதினிலே
வில்லென வளையும் மனிதரும் கூடுவார்
சொல்லென நீயும் உபயோகப் படுத்தலிலே
கல்லென இருக்கும் மனமுமோ கரையுமே
நில்லென நிற்க்க வைக்கும் பண்பும்
தெளிந்த வானமாய் தேசமும் மகிழவே
கனிந்தனக் கருணையும் இணையாய் என்றுமே
துணிந்துமே துணைகளும் தூணாகவே சேருமே
பணிந்துமே கடமையும் பயனடைய வேண்டுமே
கணிக்கும் எண்ணத்தில் கருணையும் மிகையாகவே
திணிப்புக்கள் இன்றிய திருந்திடும் போதிலே
நாடொப்பன செய்திடு நாளும் இனிம்யே
சிவரூபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...