26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
மூப்பு வந்தாலே…
ரஜனி அன்ரன் (B.A) மூப்பு வந்தாலே… 02.10.2025
வாழ்க்கையின் நியதி வாழ்வியல் தடம்
வரலாற்றின் யதார்த்தம் மூப்பு
காலம் என்றநதி கரைபுரண்டோட
கரைசேரும் படகுதான் மூப்பு
மழலைப் பருவம் நினைவில் மலர
இளமைக் கனவுகள் கதைசொல்ல
முதுமைப் பருவம் முணுமுணுப்போடு நகருமே !
கண்களும் ஒளிமங்கிய தீபமாக
கன்னங்களும் ஒட்டி குழிகளும்விழ
கைகளும் நடுங்க கால்களும் தடுமாற
மூன்றாம் காலும் ஊன்றுகோலாகிட
உடலும் பலத்தை இழக்க உழைத்துக் களைத்தவருக்கு
மூப்பு என்பது ஓய்வுமேடையே !
வாழ்ந்த வாழ்விற்கு சாட்சி
வாழ்வின் வழியில் வந்த அனுபவப்பாடம்
இளமையின் வேகத்தைக் கடந்து
மண்டியிட்டுக் கொள்கிறது முதுமை
முதுமையென்பது யாவர்க்கும் பொதுமை
புதுமையைக் கற்றுத்தரும் ஆசானே முதுமை !
Author: ரஜனி அன்ரன்
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...